Saturday, January 25, 2014

Sweet Kuli Paniyaram

தேவையானவை :
இட்லி அரிசி- 2 கப்
உளுந்து- கால் கப்
வெந்தயம்- 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம்- 11/2  கப்
உப்பு- தேவையானளவு
எண்ணெய்- தேவையானளவு.

செய்முறை :
அரிசியுடன் உளுத்தம்பருப்பு வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து ஊறவைத்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து இரவு முழூவதும் புளிக்கவைக்கவும். மறுநாள் அதில் வெல்லத்தை கரைத்து வடிகட்டி மாவில் ஊற்றீ கலக்கவும். தோசை மாவு பதத்தை விட சற்று கெட்டியாக கரைத்து வைக்கவும். குழிபணியாரச் சட்டியை அடூப்பில் வைத்து காயவைத்து ஒவ்வொரு குழியிலும் எண் ணெயை ஊற்றி சூடாக்கி அதில் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டூ வேகவிடவும்.சுற்றி என்னை விடவும். இவ்வாறு அனைத்து மாவையும் சுட்டெடூக்கவும். இப்பொழுது குழிப் பணியாரம் ரெடி.

குறிப்பு : வெல்லத்தை காய்ச்சும் பொது சிறிது தண்ணீர் விடவும்.பாகு பதம் கவனமாக பார்த்து வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்.

Tagged:

0 comments:

Post a Comment